பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

4 நீண்ட சிறகு போன்று கனியுறை அகன்று தடித்துள்ளது.
விதை : ஒற்றை விதை, முளை சூழ்தசையில்லாதது. வித்திலைகள் (கான்வலூட்) வளைந்தவை.
பயன் : மரம் மிக வன்மையானது. பழுப்பு நிறமான அடிமரம் கட்டிட வேலைக்கு உதவும். பலகையில் கருங்கோடுகள் அழகுடன் காணப்படும். பெரிதும் வயலும், வயலைச் சார்ந்த மருத நிலத்தில் வளரும்.