பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

திருமுடிக்காரி
1. மலையமானும் வீரப்பண்பும்
2. மலையமானும் ஈகைப்பண்பும்
3. மலையமானும் அவனைப்பாடிய புலவர்களும்
4. மலையமானும் அவன் அரசிருக்கையும்
நள்ளி
1. நள்ளியும் வன்பரணரும்
2. நள்ளியும் பெருந்தலைச் சாத்தனாரும்
3. நள்ளியும் கொடைச் சிறப்பும்
4. நள்ளியும் அவன் நாட்டியல்பும்
நெடுமான் அஞ்சி
1. அஞ்சியும் ஔவையாரும்
2. ஔவையாரும் தொண்டைமானும்
3. அஞ்சியின் பிரிவும் ஔவையார் துயரும்
4. அஞ்சியும் அவன் போர் வெற்றியும்
பேகன்
1. கொடை மடமும் படை மடமும்
2. பேகனும் கண்ணகியும்
3. பேகனும் புலவர்களின் அறிவுரைகளும்
4. பேகனும் கொடை மடமும்