பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X烹苓 ஏழுமலையான் 'அகலகில்லேன் இறையும் என்று அவன் திருமகர்பை விட்டு அகலாதிருக்கும் செல்வச் சீமாட்டியைத் தாங்கிக் கொண்டிருப்பவன். இந்நிலையில் நாடோறும் அவனுடைய கருவூலகத்தை நிரப்பி ள்ளனர். இந்த உறுபெறுஞ்செல் ம் நிதி உதவிபெற்று வெளிவருகின்றது. திட்டத்தி s: இந்த & • డిమి 3.1 గింజి விளக்கு தாயுமான அடிகள், பரகாலன் பைக்தமிழ், வயலூர் வள்ளல். பட்டினத்தடிகள் முதலான பக்திப் பனுவல்கட்கும் நிதி ஒளி காட்டி அவற்றை அச்சேறச் செய்வான் என்ற நம்பிக்கை என்பால் உண்டு. இவனது கருவியாக இங்கிவரும் திருமலை திருப்பதி தேவஸ் தானத்தாருக்கும் குறிப்பாக திரு . . N. சாஸ்திரி திரு K. சுப்பாரால், திரு N.S. இராமமூர்த்தி ஆகியோருக்கும் என் அன்பு:கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இந்நூலைச் செவ்விய முறையில் அச்சிட்டு உதவிய கவின் கலை அச்சகத்தாருக்கும் கவிஞர் காரா. காச்சியப்ப ஆக்கும். எழில்கொழிக்கும் முறையில் அட்டை ஓவியம் リ கிட்டை தயாரித்து நான்கு வண்ணத்தில் கரியில் பொதுப்பேற்து உதவிய ஓவிய மன்னர் திரு .N. ஆனந்தன் அவர்கட்கும்; காப்புறை (Lamniation)

அச்சிடும் போட்டு .தவிய மாருதி லாமினேஷன் உரிமையாவர் திரு பார்த்தின் அவர்கட்தும்; இவ்வளவும் ஆனநிலையில் அழகிய முறையில் கட்டமைத்துக் கற்போர் கையில் கவினுறத்தவழிச் செய்த திரு. திருநாவுக்கரசுக்கும் என் இதயம் கலந்த நன்றி என்றும் உரியது.