பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 சடகோபன் செந்தமிழ் திருநாட்டுத் திருப்பதி-1 1. திருநாடு : இதுவே வைகுந்தம், திருமாலின் ஐவகை நிலைகளுள் பரத்துவம் விளங்கும் தானம், மண்ணில் அரங்கழுதல் வைகுந்த கனடளவும் எண்ணும் திருப்பதிநூற் றெட்டினையும்-கண்ணுவார் கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார் பெதற்பாதம் என்தலைமேல் பூ - பிள்ளைப் பெருமகள் அய்யங்கார் குறிப்பு : இந்த நூற்றெட்டுத் தி ரு ப் ப தி க ைள ப் பேராசிரியர் டாக்டர் ரெட்டியார் குடும்பத்துடன் சேவித்து மலைநாட்டுத் திருப்பதிகள், தொண்டைநாட்டுத் திருப்பதி கள், பாண்டிநாட்டுத் திருப்பதிகள், வடநாட்டுத் திருப்பதி கள், சோழநாட்டுத் திருப்பதிகள்-பகுதி 1, சோழநாட்டுத் திருப்பதிகள்-பகுதி 2 என்ற ஆறு நூல்களை வெளியிட் டுள்ளார். இவற்றில் திருப்பதிகட்குச் செல்லும் வழி, திருப்பதி களில் தங்கும் வசதிகள், ஆழ்வார் பாசுரங்களின் அநுபவம் முதலியவை விளக்கப் பெற்றுள்ளன. திருத்தலப் பயணி கட்கும் ஆழ்வார் பாசுரங்களை அநுபவிக்க விரும்புபவர் கட்கும் பயன்படும் நூல்கள் இவை. இவை பாரிநிலையம், (184, பிரகாசம் சாலை , சென்னை-600108) என்ற இடத்தில் கிடைக்கும். -