பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 莎5 இது ஒன் கருத்தா, ஊர்க் கருத்தா?' ' எப்படி வேணுமுன்னாலும் எடுத்துக்கலாம்." ஆக, நான் அம்பத்துரர் பேக்டரிபை கட்டிட்டு அழனும் என்கிற." 1 ஆமாம். நீங்க டைப்பிஸ்ட் வேலையை விடனும் என்கிறதுக்காக கேட்கல. அம்பத்துார் பேக்டரி ஒங்க பொறுப்புல வந்துட்டால், அண்ணன் இஷ்டத்துக்கு பணம் எடுக்க முடியாது. கண்டபடி செலவழிச்சால், நாம் தட்டிக் கேட்போமுன்னு ஒரு பயம் வரும். இதனால அவனும் உருப்படுவான். நாமும் உருப்படுவோம். எல்லாத்துக்கும் மேல. இந்தக் குழந்தையும் உருப்படும். இனிமேல் உங்க ளைக் கேட்கப்போறதில்ல. சொல்லுங்க. உ ங் க ள ா ல குடும்பப் பொறுப்புல கொஞ்சத்தை எடுக்க முடியுமா?" "சரி எடுத்துத் தொலைச்சிகிறேன்.' ஆஹா...எவ்வளவு மங்கலமாய் பேசிட்டிங்க?" நான்தான் எப்படியோ சம்மதிச்சுட்டேனே. இன்னும் ஏன் முகத்தைத் திருப்புற,’’ பானு, தோளிலேயே தூங்கிய பாமாவை எடுத்துக் கட்டிலில் ஒரு புறமாய் போட்டுவிட்டு, விளக்கை அணைத்து விட்டுப் படுத்தாள். செல்வம், உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு தூக்கம் வர்லியா...' என்றாள். எப்படி வரும்? புதுப் பொறுப்பை எப்படித்தான்...' அப்போ ஏதோ சொன்னிங்க. உடம்புல இருபத்தேழு சென்டர் இருக்குது. அதை வசியப்படுத்தினால் எந்த சந்தர்ப்பத்தையும் தாங்கலாமுன்னு.’’

  • வாஸ்த்தவந்தான். ஆனால் புதுசாய் அம்பத்துார் பேக்டரி, இருபத்தெட்டாவது சென்டராய் வந்து, எல்லா சென்டரையும் அடைச்சுட்டுது. ’’