பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியிடுவோர் முன்னுரை காங்கள் அச்சு, கலர்படம், பிளாக்கு வேலைகளை அழ காகவும் சுத்தமாகவும் செய்து வருவதை எல்லோரும் அறிவார்கள். கம்மர்ஷியல் என்றதும் கண்ணைக் கவரும் என்று பொருள் கூறுகிரு.ர்கள். கண்ணேக் கவருவது போலவே கருத்தையும் கவரச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிருேம். அதல்ை இனிக் தொடர்ச்சியாகப் பல பெரியோர்களுடைய ஆால்களே நல்ல அழகான முறையில் அச்சிட்டு வெளி யிடக் தீர்மானித்திருக்கிருேம். அது போலவே குழந்தைகளுக்காகச் சித்திரப் படப் புத்தகங்கள் வெளியிடவும் ஏற்பாடுசெய்து கொண்டிருக்கிருேம்.

மகாத்மா காந்தியடிகள் சகல துன்பங்களுக்கும் சஞ் சீவி மருந்தாகச் சத்தியாக்கிரகம் என்னும் புது வழியைக் கண்டு, அதைப்பற்றிப் பல கட்டுரைகள் எழுதியிருக் கிருர். இந்தச் சமயம் அவற்றைப் படித்து உணர்வது எல்லோர்க்கும் பயன் அளிப்பதாகும். அவருடைய பக்தர்களில் ஒருவரும், பல சிறந்த தமிழ் நூல்கள் இயற்றியுள்ளவருமான அறிஞர் பொ. திருக.ட சுங்காம் அந்தக் கட்டுரைகளை எளிய இனிய நடையில் மொழி பெயர்த்திருக்கிருர். அவற்றை மிக்க மகிழ்ச் சி.யு. டன் வெளியிடுகின்ருேம். உலகப் பிரசித்தி பெற்ற நாவலாசிரியர் டால்ஸ்டாப் எழுதிய போரும் காதலும் என்னும் காவல் அச்சில் இருக் கின்றது. அதை அடுத்த பிரசுரமாக வெளியிடுகின் ருேம். தமிழ் மக்கள் எங்களே இதுவரை ஆதரித்து வருவது போலவே இனி மேலும் எங்கள் புது முயற் சியையும் ஆதரித்து வருவார்கள் என்று பரிபூரண பாக சம்புகின்ருேம். - கமர்ஷியல் பிரிண்டிங் அண் பப்ளிஷிங் ஹவுஸ்.