பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அவனே இயற்கையின் சகல சக்திகளுக்கும் எதிர் கால எஜமான். நமது உலகில் உள்ள அழகிய பொருள்களெல்லாம் நமது உழைப்பின் சிருஷ்டி ; மனிதக் கரங்களின் படைப்பு. நமது கருத்துக்கள் எண்ணங்கள் எல்லாம் தொழில் வளர்ச்சிப் போக்கி லிருந்து உற்பத்தியானவை, பிரத்தியக்ஷ உண்மை களிலிருந்து தான் எண்ணங்கள் பிறக்கின்றன. நான் மனிதனுக்குத் தலை வணங்குகிறேன். ஏனெ னில் அவனுடைய அறிவுக்கும் கற்பனைக்கும் அமைந்துவிடாத எந்தப் பொருளையும் நான் காண வில்லை .