பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இத்தனை நாளும் இருந்தேன்னா அதுக்குக் காரணம் நான் இகோ ஞனாயிருந்தேன்; நீயும் இருந்தே. உன் கிழட்டு அப்பா அவ்வளவு மோசமான ஆசாமியாக இருக்க மாட்டார்னு இனச்சேன். முதல்லே எதிர்த்தாலும் பின்னால் வழிக்கு வந்து வோர்னு நினைச்சேன். ஆனால், இப்போதோ நான் கினைச்சது தப்புன்னு தெரிஞ்சிபோச்சி. ஐவான் மாமா எகாகாப் பத்தி ஒண்ணுக்குப் பத்துத் தடவை அவரிடம் சொல்லிப் பாத்திருக்கார்; இருந்தாலும் அவர் விட்டுக் கொடுக்க காது கொடுத்துக் கெட்கலெ... நீங்கள்ளாம் 3.க்காரங்க... அதுனாலே உங்களுக்கெல்லாம் ஒரே பெருமை கௌரதை ஆகையினாலே, நான் எங்கேயாவது போகத்தான் ஆகனும்...மேலும்... உன்னை. வேறெ ஒருத் தனுக்குக் கல்யானம் செய்து கொடுக்கிறதையும் நான் பார் விரும்பலை. பார்க்கவே விரும்பலே!

  • யும் தானே ஒரு வேளை கல்யாணம் பண்ணிக் குவே!" என்று மெல்லிய குரலில் சொன்னாள் அந்தக்

நான் அதைப்பற்றி ஒண்ணும் நினைக்கலே. ஆனா * உன் விஷயமா இருந்தா, அது வேறெ விஷயம். ஏனென் சான் அழகான பொண்ணு...நல்ல ஆரோக்கிய முள்ள வள். வேலை செய்யணும்கிற அக்கறை இல்லே. நாம் ரெண்டு பேரும் ஒண்ணாப் போயிருந்தா அது நல்லாயிருந் திருக்கும்!" மீண்டும் ஒரு முறை அவன் பெருமூச் செறிந்தான் பிறது மௌனமானான். ஸ்டீபன்” என்று அவள் அழுத்தத்தோடு கூப் பிட்டாள், "இது இப்படித்தான் நடக்கும். எனக்குக் கல்யாணம் ஆகிறதையும் நீ விரும்பலே; உனக்குக் கல்யாணம் ஆகி வதையும் நான் விரும்பலே. நம்ப ரெண்டு பேரும் கல்யா எனம் பண்றத்துக்கு முன்னால் எப்படியிருக்கணும்கிற தையே தெரிஞ்சிக் கிட்டதாகத் தெரியலே. ஆனா, மத்த வங்களுக்குத் தெரியும். ஒரு பெண்ணுக்கு, குடும்பப் பாங்கு தெரிஞ்சிருந்தா, அவள் விரும்பு மாதிரியே கல்யாணமாகிப்