பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தாகப் பாதையில் அவர்களை எப்படிக் கொண்டு செலுத்த வேண்டும் என்பதையும் கூறி வழி காட்டும் மணி பாங்கே கார்க்கியின் சிருஷ்டிகள். இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் அனைத்திலும் கார்த்தி பனிதத் தன்மையை எவ்வளவு சிறப்பாக மதிக் திரும் ---2 கார்கிறார் என்பதையே நாம் காண்கிறோம். சேப்பன் என்ற கதையில் வயிற்றுப் பிழைப்புக்காக டோச்சார்த்துக்கான ஒரு யுவதியின் நரக வாழ்வின் பத்திலே, அவனைக் கொடுமைப் படுத்திச் சித்ரவதை செய்யும் ஒரு முரட்டு 'ரௌடி'யின் இதயத்திலே அவர்கள் இருவரது மனித உணர்ச்சிகள், காதல் உணர்ச் தெ சாவ்வான தூயதாக வெளிப்படுகின்றன என்பதைக் கால் முடிகிறது. தாலாட்டும் ஒரு விபச்சாரியைப் பற்றிய காத்தான். குடிகளியான விபச்சாரியின் அந்தரங்க மனத் இல் வெளிக்குப் புலப்பட முடியாத சந்தர்ப்ப பேதத்தால் எப்படப் பிள்ளை பாசமும் இன்.உணர்ச்சியும் பொதிந்து, திடக்கின்றன என்பதை உணருகிறோம். சந்திப்பு அருமை "&HRESS காதல் கதை. பணக்கார வர்க்கத்தின் மனப் மை எப்படி ஒரு இளம் பெண்ணின் மனத்தில் தன்னையும் அறியாமல் வைரம் பாய்ந்து உரமேறி யிருக் கிறது, அதனால் அவள் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப் படுகிறது என்ற கருத்துப் பிரதிபலிக்கிறது. வர்க்க பேதத்தை ஒழித் மக்கட்டாத வரையில் மனித உணர்ச்சி - இருக்கும் வர்க்க பேதத்துக்கும் இடையேயுள்ள முரண் பாடு நிலவி வரத்தான் செய்யும் என்ற உண்மை புலப் படுகிறது. சங்கீதழ் ஒரு போலீஸ் அதிகாரியின் மனத்தை எப்படி ரெகிழச் செய்கிறது. அது போலவே ஒரு கைதி தான் தப்பித்துக் கொண்டு ஓடக்கூடிய சந்தர்ப்ப