பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கபம் போதாதென்ளும் கொடுத்து தனியதை மோசாவ்னா ப்பது வயதான தடித்த யாது; குரோத மு கோமும் குடி கொண்டவள். அவள் வாஸ்காவைக் கான்டு மிகவும் பயப்படுவாள். ஆகவே, தான் அவனுக்கு வைஃபா யிருந்ததும் போதாதென்று, அதிகப்படிச் சம்பள மாக 4 தம்: பதினைந்து ரூபிள்களும் கொடுத்து வந்தாள். விடுதியில் வாஸ்காவுக்கு சவப் பெட்டி போன்ற தனியறை -... எண், 33 கா அங்கேயே குடியிருந்ததனால், விடுதிப் பெண்களுக்கிடையே விரமைதி நிலவியது. அங்கு பதினோரு பேர் இருந்தனர் ; அத்தனை பேரும் ஆடுகள் மாதிரி பயந்தாங் கொள்ளிகள். . விடுதித் தலைவி எப்போதாவது தனது விருந்தாளி கண்டடம் அங்குள்ள பெண்களைப் பற்றி, ஆடுமாடு பன்றி களைப் பற்றிப் பெருமை படித்துக் கொள்வது போலப் புகழ்ந்து பேசுவாள். என்னிடமுள்ள சரக்கெல்லாம் நயமானவை” என்று இரித்துக்கொண்டே கர்வத்துடனும் திருப்தியுடனும் சொல்வாள், இங்குள்ள பெண்களெல்லாம் புதுசு, நயமா எதர்கள். எல்லோருக்கும். மூத்தவளுக்கே இருபத்தாறு வயசு தான். அவள் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருப் பாக்கு ஏற்றவளில்லை தான்! ஆனால் அவள் உடம்பு இருக்கிறதே! அம்மாடி! - நீங்களே ஒரு பார்வை பாருங்க வேன். பெண்ணா அவள்?--பேரதிசயமல்லவா!--சூஸ்க்கா ! இங்கே ரைடியம்மா?......” என்பாள். ஐஸ்க்கா வாத்து நடை பழகி வந்து சேருவாள். விருந்தாளி அவளைக் கூர்ந்து பார்த்து எடை போடுவார்; அவஅடைய உடற்கட்டு அவருக்குத் திருப்தி யளிக்கும். அவள் மிதமான உயரமும் சதைப்பிடிப்பும் கொண்ட வன்; ஓரே உலோகத்தில் அடித்து உருவாக்கியது போலத் தின்மை நிறைந்தும் இருந்தாள். பருத்து உயர்ந்த மார் பகம், வட்டமான முகம் ; செக்கச் சிவந்த இதழ்கள் கொண்ட. சிறிய வாய் ; பொம்மையின் பாசி மணிக் கண் களைப் போல் ஒளியற்று உணர்ச்சியற்றுப் போன கண்கள்; மொட்டை மழுங்கட்டையான மூக்கு; கத்தரித்து விடப்பட்ட புருவக்கீற்று-இத்தனையும் சேர்ந்த அந்தப்