பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அக்சின்யா மீண்டும் கதறினாள்:“ஐயோ எனக்கு... இனி... யார்....ஆறுதல்? அந்தப் பெண்களெல்லாம் அவள் பக்கம் திரும்பி தண்ணீர் பொழியும் அவள் முகத்தை நோக்கினார்கள். லிடா அவளைக் குனிந்து பார்த்து, திடமான குரலில் சொன்னாள்: கஸ்க்கா நீ ஏன் கதறுகிறாய்? அவன் இறந்து போக வில்லயே! நீ அவனைப் போய்ப் பார்க்கலாம்....... நாளையே வேண்டுமானாலும் போகலாம்!” இதன் கன் டோ