பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சபாபதி முதலியாரும், பேசும் படமும் சு. முப்பத்திரண்டு ஆயி முப்பத்திமூணு நடக்குது. வே.ச. (திடிர் என்று எழுந்து போய்) ஐஐஐயோ தலே குட்டை யிலே குட்டி தேளு! - (அவர் தலே குட்டையை எடுத்து உதறினன்.) ச.மு. எங்கேடா தேளு! ச.வே. எதுவோ தேளுட்டம் இருந்துதுப்பா ಪ್ರೀತಿಯT ஒடிப் போச்சோ என்னமோ (வந்து உட்காருகிருன் அப்பா இவர்வயசை இப்ப கேளப்பா. ச.மு. என்ன ஐயா இது தலையெல்லாம் நரைச்சு போயிக்குது முப்பத்திரண்டுண்றிங்களே வயசெ! வே.ச. மீசைக்கி மாத்திரம் கப்பு போட்டுகினு இருக்காரப்பா -ஐயா இனிமேலக்கு கப்புபோட்டா தலைக்கிகூட போட்டுகுங்க. சு. வாஸ்தவம் முதலியார், அவசரத்திலே அத்தெ மறந்து பூட்ட்ேன். ச.மு. போன போவுது இப்பவாவது சரியா சொல்லுங்க என்ன வயசு உங்களுக்கு. சு. அறுவத்திரண்டு ஆவுதுங்க. ச.மு. மின்னெ பீமசேன வேஷம் போட்டதா சொன்னங் களே எப்போ அது. சு. அது ஒரு முப்பது வருஷத்துக்கு மின்னெங்க அப்புறம் வரவர உடம்பு எளேச்சு போச்சு வேலையில்லாதே சாப் பாட்டுக்கு இல்லாதே-முதலியார் எப்படியாவது தயவு பண்ணி உங்க படத்திலே எனக்கு ஒரு பார்ட் கொடுக் கனும். ச.மு. பிரிங்கி மகரிஷி வேஷம்தான் உங்களுக்கு கொடுக் கனும் அந்த ரிஷிவர்ர கதையை நான் எடுத்துக்கொள் ரதா இருந்தா உங்களுக்கு சொல்லி யனுப்பறேன். உங்க மேல் விலாஸம்தான் கொடுத்திருக்கீங்களேஇப்பபோய்வாங்க,