பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 器郡。 డిff, 恶露, 鄱, 器鞘。 கர்ன் குற்றவாளி மூன்று தினங்தளுக்குள்ளாக எல்லாம் செலவழிந்து போய் இந்த இரண்டு ரூபாய் மாத்திரம் எப்படி மீந்தது : அதையும் சொல்றேன் கேளுங்க-(அழுகிருன்.) த காந்திமதி நீ அழாமல் சொன்னல் கேட்கிறேன். இல் லாதுபோனுல் கேட்கமாட்டேன். (கண்ணேத் துடைததுக்கொண்டு) எங்கள் எதிர் வீட் டில் இருக்கும் கடைக்காரச் செட்டியாருக்கு மளிகைச் சாமானுக்கு 30 ரூபாய் கொடுத்தேன், வீட்டு வாடகை 10 ரூபா போச்சு-சாவுக்காரிடமிருந்து வாங்கின கட லுக்காக வட்டி 10 ரூபாய்க் கொடுத்தேன்- - இரு அப்பா அதென்ன கடன் சாவுக்காரிடமிருந்து ஏன் கடன் வாங்கினும் ? போன வருஷம் என் தாயார் பாரிச வாயுவினுல் பிடிக்கப் பட்டபோது, வைத்திய செலவுக்காகவும், மருந்து செல வுக்காகவும் சில தடவைகளில் வாங்கின. கடனேயெல் லாம் சேர்ந்து 100 ரூபாய் ஆயிற்று. அதற்கு அவன் 200 ரூபாய் பாண்டு எழுதி வாங்கி ேைன. ஆமாங்க அதற்கு வட்டி மாசம் 10 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறதுபோதும் உன் கதையை நிறுத்து-நீ சொன்னதையெல் லாம் நம்புகிறேன்-என் சொல்படி மாத்திரம் நீ செய்ய வேண்டும் செய்தால் உன்னே காப்பாற்றுகிறேன். பயப் படாதே. rむ எஜமான் ! அப்படியே செய்கிறேன். உங்கள் வார்த் தைக்கு குறுக்காக நான் எப்பொழுதாவது செய்தது உண்டா ? (அவர் காலே பற்ற போகிருன்) இந்த உப காரத்தை ஏழு ஏழு தலைமுறைக்கும் மறக்கமாட்டேன். என் காலே விடப்பா-காழியாகிறது-இதை நான் முன்பே செய்திருக்க வேண்டும்-(அருகில் இருக்கும்