பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கான் குற்றவாளி, 鑿獵 கா. ஆமாங்கள் 懿。 畿部。 క్షి, - 5露。 கா. அவர்களையேன் இங்கு அழைத்துக்கொண்டு வந்தாய் என்று கான் கேட்கலாமோ ? எசமான் கோபித்து கொள்ளப்படாது. இதற்கு என்ன கோபம் பயப்படாமல் சொல். இல்லங்கள்-இங்கே கேற்று கடந்த சமாசாரத்தை யெல்லாம் இன்று காலே என் பெண் ஜாதியிடம் சொன் னேன், அதற்கு அவள் இன்றைக்கு நீங்கள் அவரிடம் போகும்போது இந்த இரண்டு குழந்தைகளேயும் அழைத்துக்கொண்டு போய் உங்கள் பாதத்தில் பணி. யச் செய்து உங்களுடைய ஆசிர்வாதத்தை பெற்று வரும்படி சொன்னன் (குழந்தைகளுக்கு சைகை செய்ய அவர்களிருவரும் சாஷ்டாங்கமாக கற்பக விநாயகம் பிள்ளையை நமஸ்கரிக்கின்றனர், பிள்ளை அவர்களுக்கு ஆசீர்வாதம் செய் செய்கிருர்) பாப்பா உன் பெயரேன்ன ? அபி! அதென்ன மாது அபி என்று பெயர். இவள் பெயர் அபிராம சுந்தரி வீட்டில் எல்லோரும் அபி என்றே கூப்பிடுகிற வழக்கம். அபி அம்மா படிக்கிருயா அம்மா. ஏழாவது வகுப்பில் படிக்கிறேன், உன் பெயரென்னப்பா ! (உரக்க பாஸ்கர். பாஸ்கர் அதென்ன பெயரப்பா? இல்லேங்க அவன் சரியான பெயர் பாஸ்கரன். சாதாரண மாக கூப்பிடுகிறது பாஸ்கர். பாஸ்கர சேதுபதியிடத் தில் கான் வேலையாயிருந்தபொழுது இவன் பிறந்தான் ஆகவே அந்த யஜமான் பெயரை வைத்தேன். ஒ-சரிதான் அப்பா பாஸ்கர் நீ படிக்கிருயா ! 台 -