பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$露, 强、 கான் குற்றவாளி #8 எசமான்"நான் எத்தனே ஜன்மம் எடுத்தாலும் நீங்கள் தான் எனக்கு யசமானம் இருக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன். - - அடடா பழைய கதை வந்ததே மறுபடியும்-இன் னும் கொஞ்ச நாழி இருந்தால் இந்த கதையை சொல் 器霞。 శ్రీ 蕊爾。 蕊。 羈罰。 லிக்கொண்டிருப்பாய் காழியாச்சுது குழந்தைகளே இட் டுக்கொண்டு போய் வீடு சேர். போகும்போது-காந்தி மதி உன்னிடத்தில் சில்லறை எதாவது இருக்கிறதா உன் பணம் ? (தன் ஜேபியில் பார்த்து) ,ே அளு இருக்குதுங்க, சரியாயிருக்கிறது 8 அணுவுக்கு ஒரு தேங்காய் வாங்கிக் கொள் அணுவிற்கு கற்பூரம் வாங்கிக்கொள். இந்த தெரு முனையில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்குது பார். பிள்ளையாருக்கு கற்பூரத்தை ஏத்தி தோங்காயை உடைத்து கும்பிட்டுவிட்டு தேங்காயை வீட்டுக்கு கொண்டு போ, இல்லேங்க தேங்காயை சூரை விட்டுவிடுகிறேன். வேண்டாமப்பா-குரைவிட்டால் தெருவில் திரிகிற சோம் பேர் பசங்கள்தான் எடுத்துக்கொள்வார்கள்-உடைத்த தேங்காயை கொண்டுபோய் சமையலுக்கு உபயோகித் துக்கொள். அப்பப்பா தேங்கா துவையல் பண்ணி சாப்பீட லாம்டா: அவன்தான் புத்திசாலி. பாஸ்கர் உங்கப்பாவை இழுத்து கொண்டு போ இல்லாவிட்டால் ஏதாவது இன்னும் பேசிக்கொண்டு இருப்பர். இல்லங்க இதோ புறப்பட்டு விட்டேன் காந்திமதி சீக்கிரம் உனக்கு பிறக்கப் போகிற குழந்தை பெண் குழந்தையாயிருந்தால் கற்பகம் என்று பெயர் வை, ஆண் குழந்தையாயிருந்தால் கற்ப கவிநாயகம் என்று பெயர் வை.