________________
சமணசமயப் புகழ்ப்பாக்கள் வினையைத் தான் மிடைச் தோட்டிகீர் அனகைத் தானருள் காண்குறித் கனகத் தாமசைப் பூமிசைச் சினனைச் சித்தியின் செவ்வனே. ஆதி யானத வாழிய ஞன் அலர்ச் சோதியான்சொரி பூமழை யான்வினைக் சாதி வென் தபி ரானவன் பாதமே *தி யால்வினை காழிய செஞ்சமே. பொங்கு சாமரை தாம்வீசச் சிங்க பீடம் அமர்த்தவென் கொக்கு சேர்குளிர் பூம்பிண்டிச் செங்க ஹனடி சேர்மினே. போது விண்ட புண்ட ரீக மாத சோடு லைக வேண்டின் ஆதி சாதர் அய்ர்த நூலின் நீதியோடு இன்மின் 13, ஒருதிரன் பிண்டிப் பொன்னெயில் மூன்றின் ஈரதம் பயந்த சான்முக வன்ன மூவகை உலகிற்கும் ஒரு பெருங் கடகன், சசவ்வகை யோனியும் இருவியே கடித்து முச்செதி பவர்த செச்செறி ஒருவன், நால்வகை யாவையும் இருவகைப் பண்பும் ஒன்ற உரைத்த மூக்குடைச் செல்வன் ஈடி பரவினர் என்ப பேராசன்செறி பெறுகிற் போசே, எழகூற்றிருக்கை ஒருபொருட் திருத்தணி புரைத்தனை ஒருகால் இருபிறப் பாளர்க்கு மூவமிழ் தாக்கி ஈரதம் பயர்த திாருள் ஆழியை. இருமலர் செடுக்கண் அரிவையர் தம்மொடு மூவகை புலயில் நால்வகைத் தேவரும் மும்மையின் இறைஞ்சும் ஈடி ஒருவனை, ச.த.-14) (21)