பக்கம்:சமணமும் தமிழும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமயம் குன்றிய வரலாறு 63 சறங்கின் உழலுல் - தோதும் இன்பம் பிறங்கும் பிதப்பஞ்சி வாழ்மின்-தெந்த பிறப்பிறப்பு மூப்புப் பிணிகனெனும் இன்பம் உறுப்புணர யானுழக்கும் காலை-அறத்திறஞ் சேச்ச்(s) யாரும் ஒருவனே யல்லது எனக்கு மத்(2) ஏனோர் இணையல்லர் என்தறியின் 11 என்னும் திருக்கலம்பகச் செய்யுளால் இக் கருத்தை கன் கறியலாம். இதனால், அருகக் கடவுள் மாட்டு பக்தி செலுத்தினால் மட்டும் வீடுபேறடைய முடியாது என்பதும், சமணசமய நெறியைப் பின்பற்றி ஒழல் இருகினை யறுத்து வீடுபேறடைய வருத்தி முயற்சி செய்ய வேண்டும் சைவ வைணவராகிய இந்த'க்களின் கொள்கை இது; அறமிகளும் இல்றைத்தாரும், பெண் மகளிரும், மோட்சம் அடையலாம். 'பக்தி' மட்டும் இருந் தால் போதும். துறவு பூண்டு தவம் செய்யாமலே 'பக்தி' ஒன்றினாலேயே முக்தி படைபலாம். பத்தியால் முத்தி எளிதாகும்.' சிவபெரு மான் திருவடி, 'பாவுவார் பாலம் பறிக்கும் அடி..." அத்ததைா பாதாம் செய்தவராக இருந்தாலும், அவர்கள், சுடவுன்மாட்டுப் பத்தி செய்வாராயின் அவர் பாவம் களைக் கடவன் நீக்கிவிடுவது மட்டும் அன்றி மோட்சமாகிய வீட்டுலகத்தையும் சொடுக்கின் ஈர். ஆனால், பக்தி செய்ய வேண்டும். பச்தி செய்யா தவருக்கு அவர் அருள் செய்கிறதில்லை. இதுவே இந்து மதத்தின் கொன்னக. இக் கருத்தை இந்துமதப் பெரியார்கள் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள். திருமற மார்வ! கின்னச் சிச்தையுன் திகழ வைத்து மருவிய மனத்த சாகில் மானித்து உயிர்களெல்லாம் வெருவுநர் கொன்று கட்டிட்டு ஈட்டிய வீணையரேனும் அருவினப் பயன சய்யார் அரங்கமா சாருன்னானே (சாலாயிரம், திருமாலை 39) ( மறிச்தெழுத்த செண்திரையன் மன்னும்மாலே வாழ்த்தினால் பறிதெ முத்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே.' (காரமாயிரம். திருச்சந்த விருத்தம். 74)