பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

65 மற்றவர்களின் வாழ்க்கை முறையுடன் மோத வேண்டி நேரிட்டது. இயற்கையையும் அவர் எதிர்த்துத் தீர வேண்டி வந்தது. சட்டம் மீறி அல்ல அவனுக்குத் தடை உத்திரவு பிறந்தது. காட்டில் உலவிய மிருகங்கள் மூலம், பல எதிர்ப்புக்கள். எதிர்பாரா ஆபத்துக்கள் ஏற்படலாயின. வாழ்வதற்காகப் போராடவேண்டி ஏற்பட்டது. வாழ்க் கைப் போட்டியிலும் ஈடுபட வேண்டி நேரிட்டது. தன்னை ஒத்த மற்றவர்களுடன். தன் சுகவாழ்வின் பாதுகாப்பைப் பற்றியும், அதனைக் கெடுத்திடக் கூடியவர்களை அடக்கித் தீரவேண்டிய அவசியத்தைப்பறம் அவனே யோசிக்கவும். அதற்கு ஏற்றவித மானமுறைகளைப் பற்றியும் தீர்மானிக்கவும், முறைகள் வகுக்கவேண்டியவனானான், முதல் சட்டசபை கூடிற்று. சுதந்தர வாழ்வு சுகவாழ் வாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இப்படி இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்ற விதிகள். வகுத்தான். முதல் சட்ட புத்தகம் ஏற்பட்டது. விதிகளை மீறி நடந்தால் கேட்பதற்கு, இவருக்கு அதிகாரம் என்று குறித்தான், முதல் மாஜிஸ்ட்ரேட் தோன்றினார். களை மீத்திருக்கிறா என்று எவனித்துக்கொள்ள வழி ஒருதிருக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூற ஏற் விதி வகுத்தான. முதல் போலீஸ்காரர் உலவினார். தடைகளை முதல் உபதேசினார் கிளம்பினார்: தடையை மீறினான் தவறு இழைத்தான் என்று வேண்டு உறிந்து, தவறு செய்யவில்லை என்று காரணம் காட்டி மென்றேயார் மீதேனும் மற்றவர் பழி சுமத்தினால், கண் வாதாட வழி செய்தான். முதல் வக்கீல் பேசலானார்; குற்றம் செய்தான இல்லையா என்பதைச் சீர்தூக்கிப் பார்த்துத் தீர்ப்பளிக்கத் திட்டம் வகுத்தான், முதல் நீதிபதி நின்றார். இவ்வி தமெல்லாம், முறைகளும், பாடுகளும், திட்டங்களும் வகுக்கப்பட்டன. மெள்ள மெள்ள படிப்படியாக பேரலீஸ்காரர், உபதேசியார், வக்கீல். நீதிபதி, சிறைக்காவலர், ஆகியோர் சூழ்ந்து கொண்டனர். இவ்வளவும் அவளுகத் தேடிக் கொண் ஏற்