இரக்கை-- திருநீறு, இரக்கை யெனும் பேராமிதற்கு (சைவச௪, பொது 804.)
இரத்தபிக்ஷாடனம்-- பிக்ஷ£டனராய்ப் புறப்பட்டு விஷ்ணுமூர்த்தியின் நெநற்றி யினைச்- சூலத்தாற் கீறி நரம் பின்வழி ரத்த பிக்ஷையேற்ற பைரவத்திருக்கோலம்
இரங்கேகன்-- அரங்கநாதன்
இர சதகிரி-- கைலாசம். . (அழகர் கல, 889)
இரசதசயை-- மதுரையிலுள்ள நடராஜ சபை
இரசலிங்கம்-- சிவலிங்க வகை (பார ௱806 ௦8 81௦0௫) (சைவச, பொது 81, உரை)
இரகோகுணம்-- முக்குணத் தொன்று
இரட்சணிய சேனை- கிறிஸ்துவ சபையில் ஒரு பிரிவு (கி)
இரட்சாஷூர்த்தி-- திருமால்
இரட்டை-- வேதமோது முறை களுளொன்று. (சி. சி. 8.17, ம்றைஞா)
இரண்டறக்கலத்தல்-- முத்தியடைதல் (சை)
இரணபத்திரகாளி-- துர்க்கை இரண்ய கர்ப்பம்-- தம் யாகம்
இரணிய கர்ப்பமதம்-- பிரமாவே முதற் கடவுளென் னும் மதம்,
இரணிய, சுர்ப்பன்,
இரணிய கருப்பன்--1, பிரமன் (பிங்) 2. கடவுளுடைய அவ தாரங்களுள் ஓன்று, (வேதா. சூ. 41)
இரத்த சாட்சி-- சத்தியத்தின் பொருட்டுக் கொல்லப்படுகை. (கி.) சத்தியத்தின் பொருட்டுக்
கொல்லப்படுபவன் (கி)
இரத்த சாழுண்டி-- துர்க்கா பேதம் .
இரத்தின சயை-- திருவாலங் காட்டு நடராஜசபை
இரத்தினசிரசு-- 809 சிகரங் களையும் 50 மேனிலைக்கட்டுக் களையும் உடைய கோயில்
இரத்தினத்திரயம்-- நல்ஞானம், நற்காட்சி, நல் லொழுக்கம் (௪) (சீவக, 874, உரை)
இரத்தினப் பிநபை- எழு தரகத்தொன்று.. (சீவக, 2817, உரை)
இரத்தை-- பராசத்தி பேதம் சைவச, பொது. 74, உரை), 1 ! து
இரதாங்கபாணி-- திருமால் '