இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சி.பா.
தனம்தரும் கல்வி தரும்ஒரு
நாளும் தளர்வறியா மனம்தரும் தெய்வ வடிவும்
தரும்நெஞ்சில் வஞ்சமில்லா இனம்தரும் நல்லன எல்லாம்
தரும் அன்பர் என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலாள் அபி
ராமிகடைக் கண்களே.
-அபிராமி அந்தாதி:
s?
பாட்டு: 69