பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

தனம்தரும் கல்வி தரும்ஒரு

நாளும் தளர்வறியா மனம்தரும் தெய்வ வடிவும்

தரும்நெஞ்சில் வஞ்சமில்லா இனம்தரும் நல்லன எல்லாம்

தரும் அன்பர் என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலாள் அபி

ராமிகடைக் கண்களே.

-அபிராமி அந்தாதி:

s?

பாட்டு: 69