பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

வருவதாக டெலிபோன் செய்தார். என்ன ஆளுர்?... அவர் பெற்ற அருமைப் பிள் இளக்குச் சினிமாவில் கடிக்க வேண்டுமாம்! கடிக்கட்டும் சோனு-மூனு” விடம் சிடாரிசு செய்தால் போகிறது! அப்புறம் அந்தப் பையன் பாடு, அந்தப் படத் தயாரிப்பாளர் பாடு: அவர்கள் இரண்டு பேர்களுடைய தலைவிதியின் பாடு:

தேவமனுேஹரியை அடுத்த கட்டத்தில் கினைத்துக் கொண்டார் வீ டாகு. ஏதேதோ சொப்பன நினைவுகள் சிலிர்த்து எழுக்தன. டோதைக்கிறக்கம் அவரைப் பிடரி பிடித்துத் தள்ளியது. மெளனப் புனைகையை தமக்குத் தாமே வெளியிட்ட வண்ணம், எதிர்ப்புறம் பார்வையைப் பதித்தார்.

மங்களத்தைக் காணுேம்!

பங்களுர்ப் பங்கஜம் ஆனந்த கித்திரை வசப்பட்டு இருக்தாள். கடைபாதை வாசிப் பெண் உள்ளங் கையில் தலையை வைத்துக் கொண்டு ‘சிவனே! என்று விதியை மறந்து துரங்குவாளே LIi அவளும் உறங்கினுள்.

கைம்மை நோன்பு இயற்றும் பெண்கள் கூட N * :e r': g -  :- - * * இப்படித்தான் தலையணைச் சுகம் இழந்து துரங்குவார் கன :ம்:

பங்கஜத்தோடு கான் டு போட்டேன். அதை நானே கலைச்சிட்டேன்!...கினேவுகளில் பெருமூச்சு நெட்டுயிர்த்தது. எண்னவோ தோன்றிற்று-வி J, வின் விழிகள் பங்கஜத்தின் முகத்தை நோக்கி ஊடு வின. அந்தக் கள்ளமில்லாத முகத்தில் இழைந்திருக்த் பார்வையை அவரால் மீட்டுக் கொள்ளவ்ே (istiti i வில்லை. ஐந்து வயதிலே-அறியப் பருவத்திலே மணல் வீடு கட்டி, மன விடும் கட்டி விளையாடி மகிழ்ந்த அந்த நாட்கள் மீண்டும் திரும்பாதா? திரும்பி விர முடியாதா?

ஆண்டவனே! நீ பிள்ளைப் பிராயத்திலே உமைய வளுடன் இம்மாதிரி மணல் வீடு கட்டி விளையாடி,

சை.-7 . -