236
கிழவியை ஏக்கம் சூழ நோக்கினுள் பரிமளம். உணர்ச்சி வசப்பட்டு அப்ப்டியே கின்றாள். பெருமூச்சு புறப்பட்டது. பதில் ஏதும் சொல்லாமல் பலகாரத் தட்டின் முன்னே அமரலானுள். - - அப்போது, பரிமளம்’ என்ற அழைப்பொலி கேட்டது. -
எழுந்து வந்தாள் பரிமளம்.
“ஒ சரளாவா? வா, வா’ என்றாள் பரிமளம்.
சரளா மோகினி அவதாரம்,கொண்டவளாக அழகு குலுங்க வந்து நின்றாள். அவள் கையில் இருந்த ட்ம்பப்பையில் பச்சைவ்ண்ன நாட்குறிப்பொன்று தலை கீட்டியது.
- செளக்கியமா?
எஒ: -
‘உன் பாண்டியன்?
“என் பாண்டியன்?...”
“அவரும் நலம் தானே?”
ஒ:
எனப்போது கல்யாணம்.”
“கடக்கும்போது!”
“எப்போது கடக்கும்:
“யாருக்குத் தெரியும்?’ என்றாள் பரிமளம்.
சரளா சிரித்து விட்டாள். அந்தச்சிேரிப்பின் தமையை பரிமளம் அவ்வளவாக விரும்பவில்லை என்பதை அவளது முகக்குறிகள் துல்லிதமாக எடுத்துக் காட்டின. - . . .
உட்காரப் போளுள் சரளா வழியில் இருந்த பானை ஒன்று தடுக்கவே, சமாளித்துக் கொண்டாள். ‘