242
ஒ. பழைய நிகழ்ச்சியை வை த்து இப்படி வேண்டுதல் விடுக்கிருயர் ஆல்ை ஒன்றை நீ ஆத்த்த வேண்டும் என் ம்ோட்டார் சைக்கிளை மறந்துவிட முடியாது. அதுதானே. அது க் கு வீரபாகுவின் நிதியத்தை ஏற்ப்டுத்திக் கொடுத்தது:”
வாஸ்தவம்தான்!”
ஆல்ை, வீரபாகுவின்_ஸ்திரீலோலப் போக்குத் தான் இன்னமும் ழாறவில்லை. உன்மீது அவர் உண்ம்ைபான பாசம் வைத்திருக்கலாம். ஆனல் அந்தப் பாசத்தை உலகம் பாசமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது” என்றாள் சரளா. -
அவள் பேச்சு பரிமளத்தைச் சுட்டெரித்தது. கண்கள் கசிந்தன. சரளா சொல்வது உண்மை தானே-’ -
ரேடியோவில் திரைப்படப் பா ட ல் ஒன்று. கேட்டது.
பாண்டியனைச் சந்திக்க எட்டு மணிக்கெல்லாம் புறப்பட்டு விடவேண்டுமென்றார் வீரபாகு அவரே வந்து அவளை-பரிமளத்தை அழைத்துச் செல்வதாகக் கூறிஞர். ஆனல் பரிமளமோ, தானே வீரபாகுவின் பங்கள்க்வுர்கு வந்து விடுவதாகச் சொல்லி விட்டாள்.
அப்போது: -
தொழிலதிபர் வீரபாகுவின் படகுக் கார் அந்தக் குடிலின் வாசலில் வந்து கின்றது.