இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
258
கடிதம் பேசுகிறது:
குமாரி பரிமளம்,
நான் நல்லவன் அல்ல, இது உண்மை. இதை புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இது என் தவருக ஆக முடியாது!
இன்னென்று:
என்னைப் போல் கீயும் கல்லவள் அல்ல: இதைப் புரிந்து கொண்டவன் நான். ஆகவே :ன்பிங்கில் தவற்றுக்கு வாய்ப்புக் கொடுக்க
நான்
- சினிமா கேசன்’ செய்தியை கான் அவ் வளவு லேசாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஏனென்றால், நானும் ஒரு மனிதன்!-எழுத் தாளன், அதிவீரராமபாண்டியனைக் கடந்த ஒரு மனிதன!
ஆல்ை.
நீ ஒரு அழகி-பேரழகி.
நீ புதிர்!
உன் கதை அற்புதமானது அழகான நாவலாக எழுதி விடலாம்:
நீ என்னை மறந்து விடு! ஏன் தெரிமா? கான் பரிமளாவை மறந்து விட்டேன்!
இப்படிக்கு - அதிவீரராமபாண்டியன்”