பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


உலகையில் பதட்டத்தோடு வைத்தாள். ஒரக்கண்ணுல் அந்தக் காரை ப் பார்வையிட்டாள்.

முதுகைக் காட்டியபடி, கம்பீரமான ஒயிலுடன், கடந்து கொண்டிருந்த அந்த கவகாகரீக இளைஞனின் காலடியில் அவனிடமிருந்த டைரியிலிருந்து கழுவி விழுந்தது கடிதம் ஒன்று.

இக்காட்சியைக் கவனிக்கத் தவறவில்லே பரிமளம்

“கான் அவசரமாகப் போகவேனும், மிஸ் ஸ்டெல்லா, அடுத்த தடவை காம் ரெண்டு பேரும் மகிழ்ச்சிக மான சூழலிலே சக்திப்போம் எனறு ஆங்கிலத்தில சொல்லி விட்டு விடை பெற்று, ஒர் அரைக்கனம் ஏனுே கிலை கலங்கி நின்றாள். இப்போது துட், பாண்ட் திகழ கடந்து சென்ற அவ்விளஞன் அவள் பார்வையில் தென்படவில்லை. கெடுமூச்செறிந்தாள், டு கஞ்சம் கொதித்தது. மிஸ்டர் அதிவீரராமபாண்டியன்:. ஊம்:-அவள் சுபாஷ் சந்தி போஸ் கெடுஞ்சாலையைக் கடக்க எண்ணி நடக்க முயன்ற இந்நேரத்தில் மீண்டும் காட்சி கொடுத்தது அந்த உருவம்

கடவுளா அதுே

இல்லை:

‘மிஸ்டர் பாண்டியன்!...” பரிமளம் பெருமூச்சை வெளியேற்றினுள்: மலர்ந்தும் மலராத பூவாக கினைவுகள் சிமிட்டி உதோ? . . . *

அந்தக் குஷ்டரோகிப் பிச்சைக்காரன்! :-டாட்ஜ்’ காரை வி புழங்கி விடுகிற பாங்கிலேயே கின்று கொண்

 வடுக, இi டிருந்தான், பாவம்: .

8.

 $

குமாரி ப ரி ம ள ம் பாதங்களைப் பெயர்த் து வைத்தாள். அப்போது, காலடியில் ஏதோ பின்னிக்