பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 - தம்மைத் தேடிவருவார் யாருமில்லாத காரணத்தால் விபசாரிகளும்கூட, அருந்ததியை யொத்த *நற்புடைய' பெற்று, ஆடவரைத் தழுவாத கற்பரசிகனாக இருந்தார் கள் என்று நகைப்புத் தோன்றக் குறிப்பிடுகிறார், கோயிதே இரு இK IX 2 ம் 8230 ம் தீப... ஈt: "F" .சி NR 2013 விளமாக இருந்த காலத்தில் வெறும் பேச்சும் (டோ: சிக் கெளரவமும் பாராட்டி மேனி மினுக்கித் திரிந்தவர்களின் அற்ப வாழ்க்கையின் சீர்குவைவையும் ஆசிரியர் அருமையான முறையில் சுட்டிக் காட்டுகிறார். அதாவது வாழ வழியின்றி எப்போதும் கஷ்டப்படும் ஏழை ஜனங்களின்மீது பரிபூரண மான இரக்கமும் பரிவும் காட்டும் அதே சமயம் போலிக் கெளரவத்தைப் போற்றி வளர்க்கும் நபர்களிடம் ஆசிரியர் தமது வெறுப்பையும் வெளியிட்டுக் கொள்கிறார், சீனிவிட்டுக் காய்ச்சிய பால் தித்திப்பாய் இல்லையென மேல்கலம் பாராட்டி வந்த மேலோர்கள்-தானெடுங்கி வெப்பு ஈடு கூடிருந்தி, மேல்மீசை தாடிகளில் அப்பி, என்ன சொல்வேன், அலங்கோலம்! மட திப்பியமா நல்ல பலகார வர்க்கம் நாமருக்தோம் என்று சொல்லின் செல்லம் செருக்கி நின்ற சீருடையோர்-செல் அளித்த காவல் புளி விதைக்கும், சோளத் தவிட்டிலுக்கும் ஆவல் கொண்டும், கிட்டாது ஆலம்வந்தார்?-தேவரன்ன தென்புலத்தார் தன் திவசம் செய்யாது கண்டு, இனத்தனர் நன்குற நிந்திப்பர் என்று நாளைராய்-'முன்பகலே. வேற்றூர் சென்று அங்கு திதி மேன்மைK.ஈய்ச் செய்த னென்று சாற்றிப் புளுகினவர்தான் ஆனந்தம்!...... (திப்பிய : கோது நீங்கிய-அலம்வந்தார் : திண்டா டினர்-- தென்புலத்தார் : பிதிர்க்கள்)