78
★
ੋਂ
sisu siouš stögensistir
சான்றோர் உற்வு கிடைத்தால் பகைவரும் நண்பர்
ஆகிவிடுவர். இ
சான்றோர்க்குச் சேவை செய்பவன் கடவுளாகவே ஆகி
விடுகிறான். இ
சான்றோன்
எவன் மனத்துய்மை, அடக்கம், அறிவு உடைய வனோ, எவன் மனத்தில் செருக்கும் தீமையும் இல்லாத வனே, அவனே சான்றோன். * ᏞᎫᎧfᎢ
எவன் எல்லா உயிர்களிடத்திலும் அருள் உடைய வனோ, அவன் சான்றோன். பெள
எவன் தான்் தவறு செய்யாதிருந்தும் பிறர்பழிச் சொல்லைப் பொறுத்துக் கொள்கின்றானோ அவன் சான்றோன். பெள
சிந்தனை நான் நாடோறும் என்னை மூன்று விஷயங்களில் ஆய் வேன்: பிறர்க்கு நன்மை தேடுவதாக எண்ணி எனக்கே நன்மை தேடுகின்றேனா? நண்பருடன் பழகும் போது பொய்யாக நடக்கின்றேனா? கற்றபடி நிற்கத் தவறி விடுகின்றேனா? &
சிறப்பு மனத்தின் சிறப்பு ஆழமுடைமை, ஈகையின் சிறப்பு அன்புடைமை, உரையின் சிறப்பு உண்மையுடைமை, ஆட்சியின் சிறப்பு அமைதியுடைமை. தா
சினம் ஒரு கணநேரச் சினத்தை அடக்கிக்கொண்டால் வாழ் நாள் முழுவதும் கழிவிரக்கம் கொள்ளவேண்டி வராது. க
சென்றது குறித்துச் சினத்துக்கு இடங்கொடுத்து இதயத் தில் கசப்பு உண்டாக்கிக் கொள்ளாதே. சி