84
Yor
. Yor
Yor
Y
சர்வ சமயச் சிந்தனைகள்
தன்னல எண்ணங்களை மனத்துள் புகாதபடி தடுக்க முயல்வதே தன்னலமின்மை யாகும். தா
தாவோ * தாவோ என்பது நன்னெறி, அதைச் சிந்திப்போர் மனத்தில் அவா எழாது. அவாவின்மை அமைதி தரும்.
தியானம் மெளனமாய்த் தியானித்தால் மனம் கலங்காநிலை பெறும். & தியானத்தின் மூலம் சிந்தையைத் தூய்மை செய்பவன் துன்பக் கடலைக் கடக்கும் கப்பலாவான். ச
திருப்தி நீ எத்தகையவனோ, உன்னிடம் யாதுளதோ
இரண்டிலும் திருப்தியுற்றால் எவரும் உன்னைக் கெடுக்க முடியாது. தா திருப்தியும் அடக்கமும் குண்டலங்கள், சுயமரியாதை கமண்டலம், தியானம் திருநீறு, உடலே. காசாயம், பக்தியே ஊன்றுகோல். - செ எந்த நிலையிலிருப்பினும் திருப்தியாக இருக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். கி
தீமை - தீமையை, உனக்கு உண்டான நோயாகக் கருதி அதற் குரிய சிகிச்சையைச் செய். அப்பொழுது மக்கள் அல்
- வழியை விட்டு விடுவர். ●
-உன் சகோதரன் உனக்குத் தீமை செய்தால் அவனைக் கண்டிப்பாய். அவன், கழிவிரக்கம் கொண்டால்