பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நாம் மேலே கண்டவையன்றி மக்கட் சமுதாயத்தில் இன்றியமையாத பல்வேறு தொழில்கள் வாணிப நெறி, பிற வாழ்க்கை நெறிகள் ஆகியவற்றையும் தேவையான இடங்களில் இவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அவற்றை யெல்லாம் விரிப்பிற் பெருகும் என்று இந்த அளவோடு நிற்கிறேன். நாளை அவர்தம் இலக்கிய மரபினையும் சமய உணர்வினையும் அவற்றேடு சார்ந்த பிறவற்றையும் எண் னிப் பார்க்கலாம் எனக் கருதுகிறேன். வணக்கம். 女