பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

சாய்ந்த கோபுரம்



மைப்படுவீர்கள் என்று எண்ணுகிறேன். காட்டின் எல்லைக்கோடுகளே விரிவுபடுத்துவதல்ல நமது குறிக்கோள். ம ககளின் வாழ்க்கைக்கோடுகள் வரையறுக்க நாம் பெரிதும கடமைப்பட்டிருக்கின் ருேரம் என்பதை நம்மில் யாரும் மறந்து புறக்கணிப் பதற்கில்லே அந்தப்பணியில் தீவிரமாகப் பங்கேற்றுக் கொண்டிருக்கும் எனக்கும் மக்களுக்கும் தங்களாலியன்ற எல்லா உதவியும் புரிவீர்கள் என்று நம்புகிறேன். அதில் தாங்கள் குறிப்பாகவும் உடனடியாகவும் செய்ய வேண்டியது, எங்கள் சுதந்திரத் தீயில் உங்கள் ஆதரவென்ற எண்ணெயையூற்றித் தீ அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது. வணக்கம்.

தங்கள் அன்புள்ள,

மாஜினி

.

மடலுக்கு மன்னன்

மர்கேல் சில் இந்தக் கடிதம் வெளியாயிற்று. கண்டிப்பாகத் தனக்குச் சாதகமான பதிலோ உதவியோ கிடைக்குமென எதிர்பார்த்தான் மாஜினி, ஆனால் அவனுக்குக் கிடைத்த உத்திரவு பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் உண்டா இவிட்டது. இவன் நடு கடக்கவேண்டும் தான் அந்த உத்திரவு. தன். நண்பன், தன்னோடு தோள் தட்டி நின்ற நண்பன், கொலையாளியாக இருந்து இன்று கோமாய் விட்டதால், பேராகவச விஷம் கலக்கேறி, அக்கக் கொடியவன் சார்டின்