பக்கம்:சாவின் முத்தம்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

23

வேடிக்கைக்குக் கண் அனுப்ப என்ன?-மண்
வீடுகட்டும் பேதையாநீ பெண்ணே!

மூட்டுவிடாப் பூக்கள், ரத -
'வீதியிலும் திரிந்தி டலாம்!
கூட்டுக்கிளி நீ!நகத்துக் கீறல், - இம்மி
கடந்தால்நம் தாழ்த்திக்கது ஊறல்!

"மூச்சு விதைக்காதே" என்று
மூண்டதழல் ஊற்றி, வெளிப்
பேச்சுத்தொடுக்க விரைந்து வந்தாள் -
திண்ணைப்
பெண்களுக்குச் சிலபேச்சுத் தந்தாள்!

ஒருத்தி:

"வண்ணம் இல்லையே ஐயா?
வஞ்சி கத்து வாளா?-"

பாய்க்காரன்:

"-உங்கள்
கன்னம்,இதழ், இதில் அழுந்தும் போது -
அந்தக்
கறையழகா காட்சிக்குப் போதாது!”

"இருள் விழுந்து விட்டதம்மா!
இளைப் பருந்த நேரமில்லை;
சுருள்படுத்தும் தாம்பூல ஈடு - போலே
தாங்கும் அடக்கம் லாபத்தோடு