இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சாவி - 85 கூட்டத்தினர் செய்த ஆரவாரமும், எழுப்பிய கரவொலியும் அடங்க நெடுநேரமாயிற்று. காமராஜர் அவர்களோடு சாவிக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஏராளம். அவற்றில் இவை ஒரு சில துளிகளே. ஒரு தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு சாவி - காமராஜர் நட்பு வளர்ந்தது. காமராஜர் என்ற பெயரைச் சொன்னால் இன்றும் சாவி அவர்கள் பழைய நினைவுகளில் மூழ்கி முகம் மலர்வதை நான் பார்த்திருக்கிறேன். 128