இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ராணிமைந்தன் மற்ற வைதிகச் சடங்குகளிலும் நான் ஈடுபடுவதில்லை" என்கிறார் சாவி, ೨ಹಗ್ಗಹಗರಣ அதிசய மனிதர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களால அழைக்கப்பட்ட திரு. வ.ரா. அவர்களின் வாதங்களும், அவருடைய நடபும் கூட சாவி அவர்களின் இத்தகைய மாற்றங்களுக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். 167