இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ராணிமைந்தன் அவர்களின் மகள் திருமண நிகழ்ச்சியின்போது சாவி துமிலனைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது சாவியைக் கண்டதும் துமிலன் "நான்தான் உன்னைத் தப்பாகப் புரிந்து கொண்டேன். ஸாரி” என்றாராம். நல்ல திறமை இருந்தும் துமிலன் அவர்கள் மிகப்பெரிய உயரத்துக்கு வர முடியாமல் போனது குறித்து சாவிக்கு இன்றும் வருத்தம் உண்டு. 231