பக்கம்:சாவி-85.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் என்பதை விட நெகிழ்ந்து போனார் என்றுதான் சொல்ல வேண்டும். 'உடுக்கை இழந்தவன் ೧ಹBuna ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்ற குறள் வாக்கியப்படி உண்மையான நட்புக்கு இதைவிடச் சரியான உதாராணமாக வேறொன்றைச் சொல்லிவிட முடியாது. மறுநாள் காலை முரசொலி மாறன் அவர்கள் தம்முடைய நண்பர் மோகன்தாஸுடன் சாவி அவர்களின் இல்லத்திற்கு நேரில் வந்து தாம் தொடங்கப் போகும் புதுப் பத்திரிகை 'குங்குமம்' பற்றி நீண்ட நேரம் பேசிவிட்டு நீங்கள்தான் அதன் ஆசிரியர் என்று சொல்லிவிட்டுப் போனார். 259

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/277&oldid=824727" இலிருந்து மீள்விக்கப்பட்டது