பக்கம்:சாவி-85.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் இதுதான் ராஜாஜி எழுதியிருந்த வாசகம்! அன்று மறந்ததுதான். தியாகி நிலம் பற்றி அப்புறம் எதுவுமே கேட்கவில்லை சாவி. இவ்வாறு மூதறிஞர் ராஜாஜி அவர்களிடமிருந்து சாவி கற்றுக் கொண்ட வாழ்க்கைக்கு அவசியமான சின்னச் சின்ன விஷயங்கள் ஏராளம். 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/87&oldid=824907" இலிருந்து மீள்விக்கப்பட்டது