பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

割 இதிமன்ட் ரோய்டின்

ஆசியம் செல்வதும், ஆனை மயக்கிக் காட்டுகின்றது? என்னதும், காதல் தோல்விகளால் மோகத்துறைகளில் ஆதி சவங்கள் நடத்தில் காட்டுகிறேன் என்பதும்-இயற்கைக்கு முரணானவை அல்லவா?

இரவில் மோகினி வருகிறாள்; மோகிக்கிறாள்: ஆன் தென் இயல் என்பது என்ன? மோகினிகள் துன்வமும், இன்பமும், அவை அலறல்களை இரவிலே எழுப்புவதும் உண்மையா?

என்பனபோன்ற மனவிகாரங்கனை, மன அச்சுறுத்தல் அனை, மனக் கனவுகனை, மனமாயைகளை ஆராய்ந்து கண்ட ஒரு மனஇவல்துறை மேதைதான்் சிக்மண்ட் ஃப்ராய்டு என்ற அதிசய மனிதர்!

இவருக்கு முன்னால், மன இயல்துறையை இப்படி ஆழமாக ஆராய்ச்சி செய்தவர்கள் யாருமே இல்லை; ஆனால்தான்், இவரை மன இயல்துறை தந்தை என்று உலகம் இன்றும் போற்றுகின்றது.

மன இயல்துறையில், இதுவரை எவரும் கண்டுபிடித்து கூறாத கூறமுடியாத மனஇயல்புகளை-இவர் என்ன அப்டிேக் துடுபிடித்து விட்டார் என்று கேட்கக் கூடும் அல்லவா? இதோ அவர் கண்டுபிடித்த குண இயல்பு, மர்ம வகைகள்: இவற்றுக்கான விவரங்கனை பின்னால் விஆரிப்போம்.

  • அப்ரியாக்கன் அதாவது மனஉணர்வைக் கிணறுதல் வேதனை கொடுக்கும் உணர்ச்சிகளைக் கிளறி அவற்றை வெளிப்படுத்துதல்; அதன் மூலம் உன்டிான மனநோயை நீக்குதல். * அக்ரோ போபியா : உயர மயக்கம் : மலை போன்ற உயர மான இடங்களில் நிற்கும் பொழுதோ, அங்கே இருந்து அடிவாரக் கீழ்ப்பரப்பைப் பார்க்கும் கொழுதோ, மனித லுக்குப் : உணர்ச்சி எழும். அப்போது மயக்கம் வருவது