இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பட்டு மீது கெட்டநீர்
பட்ட தாலே ஆடையும்,
கெட்டுப் போச்சு. 'ஓ'வெனக்
கிளம்ப லாச்சு, அழுகையும்.
பட்டு அழுது வருவதைப்
பார்த்த தாயும், அவளேயே
கட்டி அணைத்துக் கொண்டனள்,
கார ணத்தை அறிந்தனள்.
வேக மாகப் பாலுவின்
வீடு நோக்கிச் சென்றனள்;
கோப மாகப் பாலுவை,
குற்றம் சாட்டி வைதனள்.
}}
14