பக்கம்:சிட்டுக் குருவி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பட்டு தாயார் வைவதைப் பாலு தாயார் கேட்பளோ? திட்ட லானுள், அவளுமே. திரும்பச் சண்டை மூண்டதே.

இரண்டு தந்தை யார்களும், இந்தச் செய்தி கேட்டதும், திாண்ட தோளைத் தட்டியே, தீா மாக வந்தனர், J5