இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அழுத பிள்ளை
அழுத பிள்ளை சிரிக்குமாம்.
அம்மா வந்தால் குதிக்குமாம்.
கழுத்தைக் கட்டிக் கொள்ளுமாம்.
"கலக லென்று பேசுமாம்.
அரும்பு மலர்ந்து விரியுமாம்.
அருணன் வரவே சிரிக்குமாம்.
விரும்பி அணியச் செய்யுமாம்.
வீசி மணத்தைப் பரப்புமாம்
,