பக்கம்:சிட்டுக் குருவி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அழுத பிள்ளை

அழுத பிள்ளை சிரிக்குமாம்.

அம்மா வந்தால் குதிக்குமாம்.

கழுத்தைக் கட்டிக் கொள்ளுமாம்.

"கலக லென்று பேசுமாம்.

அரும்பு மலர்ந்து விரியுமாம்.

அருணன் வரவே சிரிக்குமாம்.
விரும்பி அணியச் செய்யுமாம்.

வீசி மணத்தைப் பரப்புமாம்

,