தேரையர்சிவபூசாவிதி 98.
காணவே வத்துவுக்கு வடமாலை சூட்டு
கருத்தாக இருகையில் எடுத்துக்கொண்டு பூணவே ஒன்பதுபேர் சாபந் தீர்த்து
புத்தியுள்ள மைந்தனே புகலுவேன் கேள் தோணவே குடத்தைவைத்துதுவாத சாந்தம்
தூக்காகப் பார்த்துநன்றாய்த்துரியம் பார்த்து வாணவே காலதுதான்் மூணுபேரில்
வகையாக வைத்துவிட்டு வரிசை கேளே. 33
கேளப்பாகத்திக்கு பூமாலை சூட்டு
கெடியாகப் பாத்திரந்தான்் ஆறு வைத்துத் தேளப்பா வத்துவது நிரம்ப விட்டுத்
தெளிவாக வாலையைத்தான்் அர்ச்சித் தப்பா நாளப்பா இப்படியே நாள்தோறுந்தான்்
நலமாக மயேசுரத்தில் அழுந்துவாய்நீ ஆளப்பா ஆதிசக்தி பீடங் காணும்
அப்பனே கும்பதிகம் வேண்டாம் பாரே. 34 பாரப்பா ஆதாரம் ஆறுண்டப்பா
பரிவான தேவதைதான்் ஆறே உண்டு நேரப்பா இதற்கதிகம் வேண்டாம் பாரு - நிலையாக ஐவரைத்தான்் நிறுத்தலாகும் முரப்பா மூவரவர் ஆகும் Լ//Tն,
முன்பாக இருவரவர் சிவமும் சத்தி ஒரப்பா ஒருவர்நின்று செய்தாராகில்
உத்தமனே பல்னதிகம் ஒன்றுண்டாமே. 35