பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 129

நின்றுமிகப் பார்க்கையிலேமைந்தாமைந்தா

நிசமாக அருளோடு பொருளுங் கண்டேன் அண்டரொடு முனிவர்களும் இரிடிகள் சித்தர்

அநேகவிதம் விதவிதமாய் அங்கே கண்டேன் பண்டுடைய வேதமொடு சாத்திரங்கள்

பலவிதமாய் நின்றுவிளையாடல் கண்டேன் கண்டதொரு காட்சியெல்லாம் அங்கே கண்டேன்

கலந்துவெளி வெளியான கருக் கண்டேனே. 48

கருக்கண்டு கருவறிந்து உண்ணும் போது

கருவுருவாய் நின்றதொரு நாதங் கண்டேன். உருக்கொண்டு நின்றதொரு நாதந்தான்ும்

ஒமுடிந்து நின்றவிடம் பார்க்கும் போது திருக்கண்டு ஆடியது முடிந்ததப்பா

சிவசிவாவென்னசொல்வேன் வெளிதாஆக்சு மருக்கொண்டு நின்றவெளி தன்னைக் கேளு -

மகத்தான் அண்டவெளி உச்சிதான்ே. 49 உச்சியென்ற மூலமடாஆர்தான்்காண்பார்

உண்மையென்ற ரகசியத்தை வெளிவிடாதே பட்சியென்ற பட்சியடா அண்டரண்டம்

பாய்ந்துநின்ற மத்தியடாபுருவ மத்தி குச்சியென்ற கோலதனால் அளந்து பார்க்கக்

கொடிமுடிக்கும் அடிப்படைக்கும் மிச்சமாச்சு உச்சமென்ற மாளிகையில் நின்று பார்த்தால்

ஓங்காரக் கம்பதுணி மிச்சமாச்சே, - 50