சித்தர்கன்பூசாவிதிகள் 9
பண்ணப்பா ஒராண்டு செய்தாயானால்
பராபரமே உனக்குவந்து ஏவல்செய்யும் விண்ணப்பாஒருவருக்கும் நீசொல்லாதே
மேதினியில் நரகத்துள் கிடந்து மாள்வாய் கண்ணப்பா உனக் கேத்த பிள்ளையானால்
கைமுறையாய்ச்செய்து அவன் குணத்தைப் பாரு ஒண்ணப்பாகருவைத்தான்் ஒளிக்கவில்லை
உற்றுணர்ந்து மனந்தேறிப் பாரு பாரே. 6
பாரப்பாஇதுக்குக் கைலாசம் உண்டாம்
பாடாமற் சித்தரிதை மறைத்துப்போட்டார் ஆரப்பாஎனைப்போலே திறந்து சொல்வார்
ஆச்சரியம் இதுனுடை வேகமப்பா ஊரப்பாஇதினாலே யோக சித்தி
உத்தமனே சிவபூசைபண்ண நன்று காரப்பாஇதுதனக்குப் பூசை செய்து
கருவாக அர்ச்சனைசெய் பதங்கம் செய்யே. 7
செய்யப்பாஇப்படியே பூசை கொண்டு -
திறமாகச் செய்யவல்லோ பலத்தைக் கேளு மெய்யப்பா அவனுடைய பிதிர்களெல்லாம்
மிகக்கோடி நரகசென்மம் அல்ல அல்ல பொய்யப்பா சொல்லவில்லை தேர்ந்து பாரு
புலத்தியனேஉன்தனுக்குக் கருவைச்சொன்னேன் வைப்பாபூசையிலே என்னை வைத்து -
மவுனமாய் சிவனை வைத்து நோக்கு நீயே. &