ജi്യrഷം് 2s.
முக்கோண மூலசுழி கோணமாகி -
முதலான மூலமணிவாலை தன்னில்
நற்கோணநாலுவரை நயந்து காக்க
நாயகியாள் பரஞ்சோதி நாட்டம் உற்றுத்
திக்கோணதிக்குதிசைஇருந்த மாயம்
தேர்ந்திடவே உரைத்திட்டேன் விபரமாகத்
தக்கோணவிட்டகுறை வந்த தென்றால்
தனியிருந்து பார்த்தவனேசித்தான்ாமே. 3.
சித்தான் மூன்றெழுத்து செயலாஞ்சோதி
சீரிவரும் ஐயும்-கிலியும் சவ்வுமாகி முத்தான்லட்சமுரு செபிக்கச்சித்தி
முற்றிடுமே எதிரியென்ற பேய்கட்குத்தான்் வித்தான் வித்தைமுட் டாடும் பாரு
விரிவான முக்கருவும் சிலையில் வைத்துச் சத்தான்அதன்கருவும் சிலையில் வைத்துச்
சதிரான இதுவிபரம் அறியக் கேளே. 4
- கேளப்பா பலிகொடுத்துப் பூசைசெய்து
கிருபையுள்ள உருவேற்றத்திட்டமாக வாளப்பா சுடுகாட்டின் சாம்பல் தன்னில்
வளமாகப் புதைத்துவிடு நடுசாமத்தில் ஆளப்பாஅடியற்று மரணமாகி
ஆண்டிருந்த தவசுநிலை தான்்குலைந்து - காளப்பாகண்மணியே வீழ்வான் பாவி
கறைதெரியச்சொல்லுகிறேன்.இன்னம்பாரே. ச