ஆர்கன்பூசவிதிகள் 37
பாரப்பாகும்பத்தில் நூலணிந்து -
பத்தியுடன் கெங்கைபூரணமாய் விட்டுத் தேரப்பாமாங்குளையும் தேங்காய் சர்த்தி
சிவசிவா நாற்புறமும் சவாது அணிந்து சேரப்பாஅச்சதையும் அதனிற் சாத்தித்
திருவிருந்த கும்பமதை மைந்தா கேளு நேரப்பாபச்சரிசி நிரப்பி மைந்தா
நேர்மையுள்ள கும்பமதை வைத்துக்கேளே. &
கேளப்பாகளஞ்சிதங்கத்தகடு அடித்துக்
கெட்டியாய் அதனிலொரு விந்துபோட்டுக் கேளப்பாவிந்துவதின் நடுவிலேதான்்
கிருபையுடன் ரிங்காரஞ் சுழியுஞ் சாத்திக் கேளப்பாஅத்தகட்டைக் கையிலேதான்்
கேள்மகனேசிவசிவா வென்று மைந்தா இளப்பாகும்பமதினுள்ளேபோட்டுக்
கெணபதியும் மஞ்சள்ளினால் அறுகு சாத்தே. 9 சத்தியதோர் கணபதிக்குச் சொர்ணபுட்பம்
சாத்திந்ன்றாய்க்கும்பமதின் அருகே வைத்து மூர்த்திகரமாவதற்கு மைந்தா கேளு
மூத்திபெறும் அட்சதை மென்று சாத்திப் பாத்திபனே சுழிமுனையில் மனக்கண்வைத்து
பத்தியுடன் வாசியினால் மூலத்தேகி ஆத்துமத்துக்கு உயிரான குருவைப் போற்றி
அமுதரசவர்க்கம்பால் பழமும் வையே. I0