பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - S S S S S S S S S S S S S S S S S AAAA AAAASASASS ##$ರ್ಶಿ f ರ್ಫಿ! ஒரு வேதியின் மகளத் தன் மகன் மணந்துக்கொ -: ள்ள வேண்டுமென்கிருனே!" அவரதுவைதிக உள்

கத்துடனும், கனிவுடனும் சொன்னர்

வேண்டாமப்பா ! இது. நம்ம சாதிக்கு அடுக் காக காரியம். நமது மூதாதையர் காலங்கொட்டு, நம்ம குலம், மிகப்பெருமை வாய்க்கது. அக்கப்பெரு மையைக்குலைத்த பாவம் நமக்கு வேண்டாம். என் சொல்லேக்கேள். இல்லை, அப்படித்தான் செய்து கொள்ளுவேனென்று சொல்வகானல், இந்தக்கிழடு களே முதலில் ஒழித்துவிட்டு, அப்புறம் உன் பிரியம் போலச் செய்துகொள்:

  • இத்துடன் அவன் காயார் ஒரு பக்கம் பழம். பெருமையை கினைத்துப் பொருமி, கண்ணிர் வடித் துக்கொண்டிருந்தார். - - - --

தங்கப்பாவின் மனதிற்குள் பெரிய சங்கடம், துன்பம், ககப்பனரின் பரிதாபகரமான வார்க்கைக ளும், தாயாரின் கண்ணிரும், அவன் இருதயத்தைச் சின்னபின்னப்படுத்தி விட்டன. எனவே கழகழத்த குரலில் அவன் சொன்னன்

நான் கலியாணமே செய்துகொள்ள வில்லை. பிரம்மச்சாரியாக இருந்து விடுகிறேன், என்று. திகைத்தனர் பெற்றேர்கள் சேலம் திரும்பினுன்

கல்கத்தா நேஷனல் மூவிட்டோனில் சமூக