இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனைச் செம்மலர்கள் εξ த. கோவேந்தன்
- நீ அறிந்திருப்பவை பற்றி எப்போதும் பிதற்றிக் கொண்டிருப்ப வனாக இல்லாமல், அமைதியில் பெருமையடைப்பவனாக இரு. பி.ஏ.ப.வலெண்கோ
- பன்னிப் பன்னிப் பேசுவதென்பது மந்தமதிபடைத்தவரின் திறமை யாகும். ஏ.பி.சுமோரோகோவ்
- ஒரு கூர்மையான நாக்கெண்பது ஒரு கொடையாகும், ஆனால் ஒரு நீளமான நாக்கெண்பதோ மாபெருங் கேடாகும். டி.டி.மினயேவ்
- தனது பங்கிற்கு அளவுக்கு மேல் அதிகமாகப் பேசிவிட்டவன், பின் எப்போதுமே சிறு தவறொன்று செய்துவிட்டதைப் போல் உணர் பவனாகவே இருப்பாண். இவான் துர்கனேவ்
- சளசளவென பேசிக் கொண்டிருப்பது பொய்களை மறைத்து விரும், ஆனால் பொய்களோ, நாம் அறிந்துள்ளபடி, அனைத்துத்
தீய பழக்கங்களுக்கும் தாயாக இருப்பனவாகும்.
எம்.இ.சால்டிகோவ்-செகட்ரின்
- கட்டுப்பாடற்ற நாக்கு தனக்குத் தானே துண்பத்தை விளைவித்துக் கொள்வதாகும், அது நூற்றுக்கணக்கான தவறுகளையும் துன்பங் களையும் கொண்டு வருவதாகும். நவோய்
- நாக்கு என்பது ஒரு எரிபொருளைப் போன்றது; சொற்களோ
தீப்பொறி போன்றவை. பேசுபவனே, எச்சரிக்கையுடனிரு!
பென்டி கபியேவ்
பேராசையும்
- நேர்மையான ஒருவன் எவர் ஒருவரையும் கண்டு பொறாமைப் பருவதில்லை. மாக்சிம் கோர்கி
231