பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தவனின், 92. கனக்கின்ற மனம் எது! கவலைகள் சுமை அது கவலைக்கு இடம் கொடாதே!. கனியாகும் காய்களும் காலத்தே கனிந்திடும் கடமையை கை விடாதே! உனக்கென்று எழுதிய உன் தலை எழுத்துக்கள் ஒரு போதும் அழிந்திடாதே! உழைப்பு தான் மனதினை ஒருமைப் படுத்திடும் உண்மையை மறந்திடாதே! தினம் ஒன்று என்றுதான் தேடி வரும் சோதனை திண்டிடும் திகைத்திடாதே திரை ஒன்று போட்டவன் திசை மாற்றப் பார்க்கிறான் துணிந்தெழு! பயந்திடாதே! அனம் போல உருக்கிடும் ஆறாத உணர்ச்சிகள் அடிக்கடி இணங்கிடாதே! ஆண்மையின் தேகத்தால் அனைத்தையும் வெல்லலாம்! ஆண்டவா வழிகாட்டவா!