பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தை னப் பந்தாட்டம் 10 i SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS r 98. உறவுக்கு உறுதுணை உண்மையே! உணர்விலே ஊறிடும் தூய அன்பேl உண்மையின் உறுதுணை உள்ளார்ந்த பாசமே ஊறிடும் தூய பண்பே! இரவுக்கு உறுதுணை இதமான உறக்கமே இதயத்தின் நல்லமைதியே! இணைப்புக்கு உறுதுணை எண்ணங்கள் நெகிழ்ச்சியே இனிப்புகள் நீர்வீழ்ச்சியே! நிறைவுக்கு உறுதுணை நினைவுகள் மலர்ச்சியே நெஞ்சத்தின் அனுசரனையே! நெஞ்சுக்கு உறுதுணை நிலைக்கின்ற உறவதின் நிதம் காட்டும் சுகபோகமே! குறையாத செல்வமாய் கோடியாய் கொடுத்திடும் கட்டுடல் நல்தேகமே! குறையின்று வாழவே நிறையவே உடல் பலம் கர்த்தரே வழிகாட்டவா!