பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11o 102. கடவுளை நம்பினோர்க்கு கவலைகள் இல்லையே! கலலைகள் இன்றிவாழ்வோம்! கடைசிநாள் வரையிலும் கருணையின் எல்லையே! கருணையை நம்பிவாழ்வோம்! கடலலை போலவே! கருத்துக்கள் தினம் வரும்! கருத்திலே தூய்மைகொள்வோம்! கவண்கல்லைப் போலவே காரியம் நடைபெறும் ! கடமையில் வாய்மைகொள்வோம்! உடல்இளைத் தாலுமே உயிர்பறித் தாலுமே உண்மையில் உறுதிகொள்வோம்! உலகுக்கு நாம் செய்யும் உபகாரம் ஒன்றுண்டு. உதவியே உள்ளம் மகிழ்வோம்! நடமாடும் கோயிலாம் நம் தேகம் நலத்துடன் நிறைவுற வளர்த்துக்கொள்வோம் தல்லவன் இறைவனே நமக்கென்றும் உதவுவான்! நலம் கோடிப் பெற்றுவாழ்வோம். த்வனின்